வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-11-26 07:32 GMT

மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் பஸ் நிலையம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜோபின், மார்த்தாண்டம்.

மேலும் செய்திகள்