உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்படுமா?

Update: 2023-11-19 13:26 GMT

திருச்சி மாவட்டம், ஶ்ரீரங்கம் வட்டம், பூலாங்குளத்துப்பட்டி பஸ் நிறுத்தம் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போதிய வெளிச்சமின்றி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் சாலையை கடக்கும்போது இரவு நேரத்தில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்