வேகத்தடை அமைப்பது அவசியம்

Update: 2023-11-05 18:24 GMT
திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை ஏரிக்கரை பகுதியில் உள்ள சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அங்கு அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே விபத்தை தவிர்க்க அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்