நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2023-11-05 12:19 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட செல்லியம்மன் கோவில் தெருவில் சாலை வசதி மற்றும் மழைநீர்  செல்வதற்கு வசதி இல்லாததால் சாலையில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது.  மேலும் நோய் தொற்று அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்