வழிகாட்டாத பெயர் பலகை

Update: 2023-11-05 11:19 GMT

திசையன்விளை தாலுகா கரைசுத்து உவரி பஞ்சாயத்து குண்டல் கிராமத்தில் சாலையோரம் அமைக்கப்பட்டு இருந்த ஊர் பெயர் பலகை சேதமடைந்து கீழே கிடக்கிறது. இதனால் வெளியூர் பயணிகள் வழிதெரியாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே ஊர் பெயர் பலகையை சீரமைத்து மீண்டும் வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்