பாலத்தின் தடுப்புச்சுவர் சேதம்

Update: 2023-11-05 11:12 GMT
நெல்லை தச்சநல்லூர்- கோட்டூர் சாலையில் பெரியபாளையம் காந்தி பாலத்தின் தடுப்புச்சுவர் சேதமடைந்து பெரிய துவாரம் விழுந்துள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் மாணவ-மாணவிகள் பாலத்தில் இருந்து தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த பாலத்தை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்