பல்லாங்குழி சாலையால் அவதி

Update: 2023-10-22 17:04 GMT

கம்பத்தில் இருந்து ஆங்கூர்பாளையம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மழைக்காலங்களில் இந்த பல்லாங்குழி சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்