சேதமடைந்த சாலை

Update: 2023-10-15 15:40 GMT

தவளக்குப்பத்தில் இருந்து பூரணாங்குப்பம் வழியாக அரசு கல்லூரி மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லக்கூடிய தார் சாலை உள்ளது. இந்த சாலை தற்போது சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. மழை பெய்யும் பொழுது சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சேதமடைந்த சாலையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்