குண்டும் குழியுமான சாலை

Update: 2023-10-15 14:37 GMT

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம் பொன்மார் ஊராட்சியில் உள்ள சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் மக்கள் வாகனங்களில் செல்ல சிரமப்படுகின்றனர். மேலும், பள்ளங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்