முடிக்கப்படாத சாலை பணி

Update: 2023-10-08 11:39 GMT

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வேப்பங்குடி ஊராட்சி பாரதியார் நகரில் சாலை அமைக்க ஜல்லி கற்கள் நிறுவப்பட்டு உள்ளன. இந்த பணி தொடங்கப்பட்டு மாத கணக்கில் ஆகியும் முடிக்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்