சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2023-10-04 14:23 GMT

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியம் ஊரப்பாக்கம் ஜே.சி. நகர் 4-வது தெருவில் உள்ள சாலை மோசமாக உள்ளது. அந்த சாலையை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மழைப் பெய்யும் நேரத்தில் குட்டையாகி மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், மக்களுக்க நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும், வாகனங்கள் பள்ளத்தில் சிக்குகின்றன.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்