ஆக்கிரமிப்பால் குறுகிப்போன சாலைகள்

Update: 2023-10-04 09:53 GMT

திருப்பூரில் உள்ள அனைத்து சாலைகளிலும் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. பிரதான சாலைகளின் இருபுறமும் ஆக்கிரமித்து கடைகள், ஆஸ்பெடாஸ் போட்டு ஆக்கிரமித்துள்ளனர். போதாத குறைக்கு கடை முன்பு இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திக்கொள்கிறார்கள். இதனால் திருப்பூர்-தாராபுரம் சாலை செட்டிபாளையம் வளைவில் ஒரு வாகனம் செல்லவே இடர்பாடு ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிபுகளை பாரபட்சம் காட்டாமல் அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்