சாலையில் அபாயக்குழி

Update: 2023-10-01 16:29 GMT

 பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் குழிகள் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ரோட்டில் குழி இருப்பது தெரியாமல் வாகனங்களை அதில் விட்டு நிலைதடுமாறி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. எனவே அபாய குழிகளை மூடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்