வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-10-01 09:07 GMT

பாலப்பள்ளம் பேரூராட்சி அலுவலகம் பின்புறம் மீன்கடை அருகில் அமைந்திருக்கும் தார்சாலையோரத்தில் வடிகால் ஓடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், சமீபத்தில் பெய்த மழையால் சாலையில் குளம்போல் தண்ணீர் நிற்கிறது. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையோரத்தில் வடிகால் ஓடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்