பள்ளம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-09-27 14:36 GMT


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் தலையாரித்தெரு அருகில் ஆஸ்பத்திரி சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் கீழே விழுகின்றனர்.அருகில் பள்ளிக்கூடங்கள் இருப்பதால் மாணவ- மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரவிச்சந்திரன் பட்டுக்கோட்டை

மேலும் செய்திகள்