ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2023-09-27 12:13 GMT

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

திருப்பூர் பலவஞ்சிபாளையம் மெட்ரிக்பள்ளி எதிரில் உள்ள சாலையில் தாராபுரம் செட்டிபாளையம் செல்லும் சாலை வரை ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. சாலையில் கட்டி கட்டுமான பொருட்களும் குவிந்து கிடக்கிறது. மேலும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

செல்வேந்திரன்,திருப்பூர்.

9098768363

மேலும் செய்திகள்