செடி, கொடிகள் அகற்றப்படுமா?

Update: 2023-09-27 11:07 GMT

புதுக்கோட்டை மாவட்டம், களமாவூர், கீரனூர், நார்த்தாமலை, சத்தியமங்கலம் வழியாக திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில் களமாவூர் அருகே ரெயில்வே மேம்பாலம் ஏறி இறங்கும் சாலையின் இருபுறமும் அதிக அளவில் செடி-கொடிகள் முளைத்துள்ளன. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்