சுகாதார சீர்கேடு

Update: 2023-09-20 17:47 GMT

ஈரோடு மாநகராட்சி பெரிய அக்ரஹாரம் மூசாவீதியில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட ரோடு கடந்த 3 ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை. மேலும் கழிப்பிடம் இல்லாததால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு்ள்ளது. உடனே ரோட்டை சீரமைக்கவும், கழிப்பிட வசதி ஏற்படுத்தி தரவும் அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்