விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நேதாஜி ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் நிறைந்துள்ளது. இதனால் இந்த பகுதியை கடந்து செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நேதாஜி ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் நிறைந்துள்ளது. இதனால் இந்த பகுதியை கடந்து செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.