மதுரை மாவட்டம் கூடல் நகர் 2-வது தெருவில் ஆக்கிரமிப்பு உள்ளது. இதனால் இந்த பகுதியை கடந்து செல்ல பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மதுரை மாவட்டம் கூடல் நகர் 2-வது தெருவில் ஆக்கிரமிப்பு உள்ளது. இதனால் இந்த பகுதியை கடந்து செல்ல பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?