ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியில் குடிநீர் குழாய்கள் அமைப்பதற்கு குழிகள் தோண்டப்பட்டன. பணி முடிந்து இவை சாியாக மூடப்படவில்சலை. இதனால் நேதாஜி நகர் ரோட்டில் ஆங்காங்கே பள்ளமாக காணப்படுகிறது. இதன் காரணமாக வாகன ஒட்டிகள் சிரமப்பட்டு சென்று வருகிறாா்கள். உடனே சாலையை சீரமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.