சேறும் சகதியுமான சாலை

Update: 2022-11-30 11:13 GMT

வேலூர் மாநகாட்சி விருதம்பட்டு நேதாஜிநகர் விரிவுப்பகுதி 5-வது மேற்கு தெரு சாலை சேறும் சகதியுமாக உள்ளது. அந்த வழியாக நடந்தும், சைக்கிளிலும் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகள் சிரமப்படுகின்றனர். சேற்றில் வழுக்கி விழும் அவலமும் நடக்கிறது. எங்கள் பகுதியில் உள்ள சாலையில் முரம்பு மண் கொட்டி ஓரளவுக்கு சீரமைத்துக் கொடுத்தால் மக்கள் சிரமமின்றி சென்று வர வசதியாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பொதுமக்கள், விருதம்பட்டு.

மேலும் செய்திகள்