இரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும்

Update: 2023-10-08 16:48 GMT

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா களம்பூரில் இருந்து சந்தவாசல் ரோடு வழியாக வேலூர் மக்கள் பலர் செல்கிறார்கள். ஆனால், அந்த ரோடு 20 ஆண்டுகளாக விரிவுப்படுத்தப்படாமல் உள்ளது. அந்த ரோட்டை விரிவுப்படுத்தி இருவழி பாதையாக மாற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, களம்பூர்.  

மேலும் செய்திகள்