காத்திருக்கும் ஆபத்து

Update: 2023-03-12 18:42 GMT

காத்திருக்கும் ஆபத்து

திருப்பூர் காலேஜ் ரோட்டில் இருந்து ஓடக்காட்டிற்கு 6-வது குறுக்கு வீதி செல்கிறது. இந்த வீதியில் உள்ள மழை நீர் வடிகால் குழிக்கு மூடி அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் ஆழமான இந்த குழியால் வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை அதிகாரிகள் கவனிப்பார்களா?.

கோவிந்தன், திருப்பூர்

மேலும் செய்திகள்