உடைந்த பாலம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-30 11:48 GMT



வேலூர் பாகாயத்தில் உள்ள என்.கே.நகர் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் பாதையில் கழிவுநீர் கால்வாயின் மீது சிறிய பாலம் உள்ளது. இந்த பாலத்தின் நடுவில் உடைப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. இரவில் இந்த வழியாக வருபவர்கள் பள்ளத்தில் விழக்கூடிய நிலை உள்ளதால், உடைந்த பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்