குண்டும் குழியுமான சாலை

Update: 2023-09-13 12:03 GMT

பேரணாம்பட்டு திரு.வி.க.நகரில் உள்ள நூல் நிலைய சாலை 10 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. சாலை வசதி கோரி மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீர்செய்ய வேண்டும்.

-நா.சே.பாஸ்கர், சமூக ஆர்வலர், பேரணாம்பட்டு. 

மேலும் செய்திகள்