பாலத்தை சீரமைக்க வேண்டும்

Update: 2023-11-19 17:07 GMT

பாலத்தை சீரமைக்க வேண்டும்

திருப்பூர் கோர்ட்டு வீதி அருகே டி.எம்.எப். பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அடியில் சுரங்கப்பாதை செல்கிறது. பாலத்தில் இருந்து எப்போதும் தண்ணீர் வடிந்து கொண்டிருக்கிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு விபத்து ஏற்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பாலத்தின் அடியில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி செல்ல வழியில்லாமல் அப்படியே நிற்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து பாலத்தை சோதனை செய்து சீரமைத்தும், பாலத்தின் அடியில் மழைநீர் தேங்காமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும்.

சிவா, திருப்பூர்.

மேலும் செய்திகள்