விபத்தை ஏற்படுத்தும் பள்ளம்

Update: 2023-03-15 12:24 GMT

அரக்கோணம் தலைமை தபால் நிலையம் தெருவில் பல மாதங்களாக பாதாள சாக்கடையின் மூடி சிமெண்டு சாலை மட்டத்தில் இருந்து பள்ளமாக உள்ளது. இதனால் ரெயில் நிலையத்திற்கு செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்து காயங்களுடன் செல்கின்றனர். இது குறித்து பல முறை நகராட்சி அலுவலர்களுக்கு தெரிவித்தும் அலட்சியமாக உள்ளனர். உடனடியாக இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்