பாலத்தின் அருகே ஆபத்தான பள்ளம்

Update: 2022-08-11 08:59 GMT

வேலூர் மாவட்டம் குடியாத்தம்-பரதராமி சாலையில் ஒரு கால்வாய் குறுக்கே பாலம் உள்ளது. அந்தப் பாலத்தின் அருகில் சாலை சேதம் அடைந்து பள்ளமாக உள்ளது. சேதம் அடைந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை சீரமைப்பார்களா?

பாக்யராஜ், வேலூர்

மேலும் செய்திகள்