ஆமை வேகத்தில் பணி

Update: 2022-07-23 12:38 GMT

அந்தியூரில் இருந்து பவானி செல்லும் சாலையில் அண்ணாமடுவு என்ற இடத்தில் பாலம் கட்டும் வேலை நடைபெற்று வருகிறது. மேலும் மழை பெய்தால் அந்த பகுதியில் தண்ணீ்ா குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்