பொதுமக்கள் அவதி

Update: 2023-03-26 14:12 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் இருந்து பஸ் நிலையம் வரை செல்லும் சாலையில் உள்ள தார் பெயர்ந்து மண் சாலையாக காணப்படுகிறது. இதனால் பஸ்கள் செல்லும் பொழுது புழுதி பறக்கிறது. அந்தப் புழுதியினால் கடைகளில் உள்ள பொருட்கள் சேதம் அடைவதோடு பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்