விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கிராமப்புற பகுதிகளில் ஒருசில இடங்களில் உள்ள சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடையும் நிலை உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.