ஈரோடு திருநகர் காலனி கருங்கல்பாளையம் செல்லும் ரோட்டில் ஆபத்தான குழி உள்ளது. இந்த குழியில் பலர் விழுந்து விட்டார்கள். தொடர்ந்து அ்ங்கு அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்குள் ஆபத்தான அந்த குழியை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஈரோடு திருநகர் காலனி கருங்கல்பாளையம் செல்லும் ரோட்டில் ஆபத்தான குழி உள்ளது. இந்த குழியில் பலர் விழுந்து விட்டார்கள். தொடர்ந்து அ்ங்கு அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்குள் ஆபத்தான அந்த குழியை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.