கோபியில் சத்தியமங்கலம் ரோட்டில் தாலுகா அலுவலகம் உள்ளது. இதன் முன்புள்ள ரோடு ஜல்லிக் கற்கள் பெயர்ந்து தார் இல்லாமல் குழியாக உள்ளது. இது பகலில் தான் தொியும். ஆனால் இரவு நேரத்தில் தொியாது. இதனால் அந்த வழியாக வாகன ஒட்டிகள் சிரமப்பட்டு செல்கின்றனா். சாய்ந்தபடி செல்லும் நிலை உள்ளது. இதனால் வாகனங்கள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு உயிாிழப்பு நிகழலாம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.