பாலம் அமைக்க வேண்டும்

Update: 2022-08-20 15:46 GMT

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா சந்தையூர் கிராமத்திற்கு உட்பட்ட எஸ். மேலப்பட்டி பெருமாள் கோவில் தெரு அருந்ததியர் மக்கள் வசிக்கும் தெருவிற்கு மயானத்திற்கு செல்ல பாதை இல்லை. இதனால் நீரோடை வழியாக சென்று உடலை அடக்கம் செய்யும் நிலை உள்ளது. எனவே  ஓடையின் குறுக்கே பாலம் கட்ட  சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்