சாலை பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-08-20 15:15 GMT
பெங்களூரு அரகெரேவில் இருந்து பைரபுராவுக்கு செல்லும் சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டன. கடந்த சில வாரங்களாக பெய்த மழைக்கு, அந்த சாலையில் உள்ள பள்ளங்கள் மேலும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்