சாலையில் கட்டுமான பொருட்கள்

Update: 2022-08-17 14:02 GMT

சாலையில் கட்டுமான பொருட்கள்

திருப்பூர் புதுபஸ் நிலையம் பின்புறம் பகுதியில் நீதி அம்மாள் நகர் 3-வது விதி 19-வார்டு வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக கட்டிடப்பொருட்களான மணல் மற்றும் செங்கல், சென்ட்ரிங் பலகைகளை ரோட்டிலேயே கொட்டி வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.இந்த சாலை ஒரு வழிப்பாதை என்பதால் போக்குவரத்துக்கு மிகவும் சிரமமாக உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கட்டுமான பொருட்களை சாலையில் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரஞ்சித்குமார் தனபால், திருப்பூர்.

7010393924

மேலும் செய்திகள்