சாலையில் ஆக்கிரமிப்பு

Update: 2022-08-17 13:55 GMT

சாலையில் ஆக்கிரமிப்பு

பல்லடம் நல்லூர்பாளையம் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் வீடுகள் கட்டுமான பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்த கட்டுமான பணிக்கு தேவையான மண், ஜல்லி, சிமெண்டு ஆகியவை சாலையின் நடுவில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக மாதப்பூர் செல்லும் கார் மற்றும் லாரி உள்ளிட்ட வாகனங்கள் 5 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரி செய்ய வேண்டும் என இருசக்கர வாகன ஓட்டிகளின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

ர.மணிகண்டன், பல்லடம்.

9578441037

மேலும் செய்திகள்