சாலையில் விழுந்த மரம்

Update: 2022-06-29 15:28 GMT
செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரம் பகுதியிலுள்ள நியூ ஜெருசேலம் நகர் சாலமோன் தெருவில் மரம் ஒன்று உடைந்து சாலையின் குறுக்கே விழுந்துவிட்டது. இப்போது வரை அந்த மரம் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மரத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்