சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்துமிடத்தில் சாலை சேதமடைந்து மழை காலங்களில் சேறும், சகதிமாக இருப்பதால் டிரைவர்கள் கடும் சிரமம் அடைகின்றனர். எனவே இந்த பகுதி சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.