குறுகலான சாலை

Update: 2022-08-13 12:52 GMT
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள ஸ்ரீ புரந்தான் கிராமத்தில் தா.பழூர் செல்லும் முக்கிய சாலை செக்கடி பஸ் நிறுத்தம் முதல் சிவன் கோவில் வரை இந்த சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் வாகனங்கள் ஒதுங்கி செல்ல முடியாமல் மிகவும் சிரமம் அடைகின்றன. எனவே ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த சாலை நெடுஞ்சாலைத்துறையில் சேர்க்கப்படாமல் கிராம சாலையாகவே உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்