சாலையோர பள்ளம் மூடப்படுமா?
குன்னத்தூரில் செங்கப்பள்ளி ரோடு அரசு நடுநிலைப்பள்ளி எதிரே சாலையோரம் 1 அடி ஆழமுள்ள பள்ளம் விழுந்துள்ளது. நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அந்த குழிக்குள் மண்ணைப்போட்டு மூடியுள்ளதால் மழை பெய்யும் போது மூடிய மண்ணை மழைநீர் அடித்து சென்று விடுகிறது.மேலும் அந்தக்குழியானது அதிக ஆழமுள்ள குழியாக மாறிவிடுகிறது.அந்த குழிக்கு தார்மற்றும் ஜல்லி போட்டு மூட வேண்டும்.
மாரியப்பன்,குன்னத்தூர்.
98423 99536