குண்டும் குழியுமான சாலை

Update: 2022-08-12 12:29 GMT

குலசேகரன்பட்டினம் திருவருள் உயர்நிலைப்பள்ளியை அடுத்து முப்பிடாதி அம்மன் கோவில் பின்புறம் உள்ள தார் சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. இன்னும் 2 மாதங்களில் தசரா திருவிழா நடைபெற உள்ளது. விழாவுக்கு அந்த வழியாகத்தான் ஏராளமான பக்தர்கள் நடந்து வருவார்கள். எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்