சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-10 14:08 GMT

இடைகோட்டில் இருந்து கேசவன்புதூருக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், மழை காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைப்பார்களா?.

-நெல்சன், இடைகோடு.

மேலும் செய்திகள்