தார்சாலையாக உயர்த்தப்படுமா?

Update: 2022-08-10 14:02 GMT
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம், கங்கவடங்கநல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இருந்து கொல்லாபுரம் வரையுள்ள மண்சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அந்த மண் சாலையை தார்சாலையாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்