மதுரை வடக்குவெளி வீதியில் இருந்து யானைக்கல் தரைப்பாலம் செல்லும் பாதை மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சேதமடைந்த சாலையில் பயணிப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.