சேறும், சகதியுமான சாலை

Update: 2022-08-01 16:28 GMT

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா கரிசல்குளம் மேற்கு தெருவில் மழை பெய்தால் மண்ரோடு சேறும், சகதியுமாக மாறி காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்ல முடியாமல் பொதுமக்கள், வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண்ரோடாக உள்ள சாலையில் பேவர் பிளாக் கற்கள் பதிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்