போக்குவரத்தை தடை செய்யும் மரம்

Update: 2022-05-21 14:54 GMT
சென்னை சைதாப்பேட்டை, காவேரி நகர் சாஸ்திரி 3-வது குறுக்குத் தெருவை சில மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. நீண்ட நாட்களாகவே தெருவின் நடுப்பகுதியில், நீண்டு வளர்ந்த சில மரங்கள், தெருவை அடைத்துக்கொண்டு இருப்பதால் வாகனங்கள் செல்வதற்கு சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் மரத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்