சாலையை ஆக்கிரமிக்கும் கால்நடைகள்

Update: 2022-05-21 06:16 GMT
சென்னை வேளச்சேரி, பள்ளிக்கரணை பகுதியில் உள்ள சாலையில் இரவில் மாடுகளின் ஆக்கிரமிப்பு அதிகமாக இருக்கிறது. இதனால் பொக்குவரத்து நிரிசல் ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்து ஏற்பபடுவதற்கும் காரணமாக இருக்கிறது. மேலும் சாலைவாசிகள் பெரும் சிரமத்துக்கு நடுவே இந்த சாலையை கடந்து செல்லும் சூழல் அமைகிறது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து சாலையை மாடுகள் ஆக்கிரமிப்பதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்