தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2022-07-30 12:52 GMT
தேங்கி நிற்கும் மழைநீர்
  • whatsapp icon

ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள உழவர் சந்தை முன்பு கடந்த ஒரு வாரமாக மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு தினந்தோறும் வந்து செல்லும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் அந்த வழியாக வாகனங்கள் சென்றால் சாலையோரம் நடந்து செல்பவர்கள் மீது தண்ணீர் தெளிக்கிறது. இந்த பிரச்சினையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்